நமது ஈழநாட்டின் உதவிக்கரம் – முன்னாள் போராளிகளுக்கு தொடரும் வாழ்வாதார உதவிகள்

நமது ஈழநாடு ஊடகத்தின் உதவிக்கரமான வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ், யுத்தத்தின் அங்கவீனமுற்று, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்ப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீர்ர் குடும்பத்தினருக்கு இம்மாதம் இரண்டாம் கட்டமாக உலர் உணவு பொதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரின் 6 ஆவது வேண்டுகோளுக்கு அமைய, தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு இலட்சம் பெறுமதியான உதவிகள் இந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  இதன்போது உழைக்கும் திறன் அற்ற 12 … Continue reading நமது ஈழநாட்டின் உதவிக்கரம் – முன்னாள் போராளிகளுக்கு தொடரும் வாழ்வாதார உதவிகள்